[ad_1]

நெல்லை மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு குறையாத நிலையில் பன்றி காயச்சலுக்கு இளைஞர் பலியானார். காய்ச்சலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.