[ad_1]

செங்கல்பட்டு கைலாசநாதர் கோயில் பகுதியில் உள்ள சண்முகம் என்பவரின் வீடு, மழையால் இடிந்துவிழுந்தது. பழைய வீடு என்பதால் அதில் யாரும் குடியிருக்கவில்லை. அதனால், அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.