[ad_1]

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏவை தரக்குறைவாகப் பேசியதாகக் காவல்துறை எஸ்.பி மீது அதிமுகவினர் சபாநாயகரிடம் புகார் அளித்திருக்கின்றனர்.