[ad_1]

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி, பெய்துவருகிறது. கடந்த சில நாள்களாக சென்னை உட்பட வட மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இதனால், சாலைகளில் வெள்ளம் ஓடுகிறது. இன்று பணிக்குச் செல்பவர்கள் அவதிக்குள்ளாகினர்.